கண்ணை மூடி திறப்பதற்குள்.. மதுரை டூ பெங்களூர் போகலாம்.. வருகிறது புதிய வந்தே பாரத்

மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி  


வரும் 17-11-2023 முதல்  மதுரை To பெங்களூரு  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது.  

காலை 6:00 மணி அளவில் மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 12 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.  

மீண்டும் அன்றே பெங்களூரில் இருந்து மதியம் 3 மணி அளவில் கிளம்பி இரவு 9 மணி அளவில் மதுரை வந்தடைகிறது.

Comments

Popular posts from this blog

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !