Posts

Showing posts from October, 2023

Apple Warns Top Indian Opposition Leaders, Journalists About ‘State-Sponsored’ Attack on Phone

Apple Warns Top Indian Opposition Leaders, Journalists About ‘State-Sponsored’ Attack on Phone “These attackers are likely targeting you individually because of who you are or what you do. If your device is compromised by a state-sponsored attacker, they may be able to remotely access your sensitive data, communications, or even the camera and microphone.”   Multiple top leaders of India’s opposition parties and several three journalists have received a notification from Apple, saying that “Apple believes you are being targeted by state-sponsored attackers who are trying to remotely compromise the iPhone associated with your Apple ID ….” Here are the people confirmed to have been notified by Apple about the attempts to compromise their iPhones: 1. Mahua Moitra (Trinamool Congress MP) 2. Priyanka Chaturvedi (Shiv Sena UBT MP) 3. Raghav Chadha (AAP MP) 4. Shashi Tharoor (Congress MP) 5. Asaduddin Owaisi (AIMIM MP) 6. Sitaram Yechury (CPI(M) general secretary and former MP) 7...

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது ✦ பதட்டம் அடைய வேண்டாம் ✦ உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும் ✦ அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம் ✦ இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம் ✦ உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்கவும் ✦ உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும் - தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை

B Sc Visual Communication Course Details in Tamil | Visual Communication course in Tamil | இதழியல் படிப்பு | விஷுவல் கம்யூனிகேஷன்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊடகத்துறைக்கு தேவையான தகுதிகளை கொண்ட இளைஞா்களை வளர்ந்தெடுக்கக் கூடியவையதாக இதழியல் சார்ந்த கல்வி உள்ளது. இதில் இளநிலை இதழியல், இளநிலை அறிவியல்-காட்சி ஊடகவியல், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்புகள், இளைஞர்களை சிறந்த ஊடகவியலாளர்களாக உருவாக்கக் கூடிய படிப்புகள் உள்ளன. இளநிலை இதழியல் பட்டப்படிப்புகள் மூன்றாண்டு கல்வியாகவும், முதுநிலை பட்டப்படிப்புகள் இரண்டாண்டு கல்வியாகவும் உள்ளன. மேல்நிலை கல்வி முடித்தவர்கள், இளநிலை இதழியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவா்கள் முதுநிலை படிப்பிலும் சேரலாம். இந்த பட்டப்படிப்புகளின் பாட திட்டங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஊடகத்தின் முதல் நிலை பணியாளர் வரைக்குமான அனைத்து தகுதிகளையும் அளிக்கக்கூடியவையாக உள்ளன. நியூஸ் ரிப்போா்ட்டிங், எடிட்டிங், ஊடகசட்டம் மற்றும் நெறிமுறைகள், போட்டோ ஜெர்னலிசம், பக்க வடிவமைப்பு, கார்ட்டூன், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, ஊடக நிர்வாகம், வியாபரத் தொடர்பு, விளம்பரம், மக்கள் தொடர்பு போன்ற அனைத்து அம்சங்களையும...

Pharmacy Course in Tamil | மருந்தாளுநர்கள் படிப்பு

மருத்துவத்துறையில் மருந்தாளுநர்களுக்கான படிப்புகளும் (Pharmacy Course) முக்கியத்துவம் பெறுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரில் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 40 சதவிகிதம் அல்லது அதற்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் பார்மஸி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கக்ததால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு வழியாக இப்படிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் அரசு மருந்தாளுநர் கல்லூரிகள் உள்ளன. இதை தவிர, 37 சுயநிதி கல்லூரிகளிலும் மருந்தாளுநர் படிப்பு உள்ளது. பார்மஸி படிப்புவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணிபுரியலாம். எம்.பார்ம் போன்ற உயர் கல்வி படிக்கலாம். பி.பார்ம் படித்தவர்கள் தனியாக மருந்தகம் துவங்கலாம். டி.பார்ம் படித்தவர்கள் நோயாளிகளுக்கு மருந்து ஆலோசகராகப் பணிபுரியலாம். வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ளது. D Pharm (Diploma in Pharmacy) – 2 years B Pharm (Bachelor of Pharmacy) – 4 years Pharm D (Doctor in Pharmacy) – 6 years

Physiotherapist Course Details in Tamil | பிசியோதெரப்பிஸ்ட் படிப்பு

இப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், மருத்துவர் சிகிச்சையை முடித்ததும் அடுத்த அறையில் உள்ள பிசியோதெரப்பிஸ்ட்டையும் பார்க்கலாம். நோயை குணமாக்குவதில் மருத்துவர் வழங்கும் சிகிச்சையுடன் பிசியோதெரப்பிஸ்ட் வழங்கும் பயிற்சியும் உடலையும் சீக்கிரம் குணமாக்கும். தற்போது பெரிய மருத்துவமனைகளில் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். இதனால் நிபுணத்துவம் பெற்ற பிசியோதெரப்பிஸ்ட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. நோயின் தன்மை, உடல் உறுப்புகளின் செயல்பாடு போன்றவற்றை நுணுக்கமாகச் கற்றுக்கொள்ளவும், மருத்துவ சிகிச்சையுடன் உடற்பயிற்சியின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை கற்றுத் தரும் திறனும் பிசியோதெரப்பிஸ்ட்க்கு அவசியம். பிசியோதெரப்பிஸ்ட், மருத்துவமனையில் பணி செய்வதோடு மற்ற நேரத்தில் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று பயிற்சி வழங்குவதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. தற்போது, விளையாட்டுத்துறை வளர்ந்து வருகிறது. இத்துறையில் பிசியோதெரப்பிஸ்ட்டுகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. விளையாட்டு துறைய...

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

12ஆம் வகுப்பு உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை படித்தவர்கள், நர்சிங் (செவிலியர்) படிப்பில் சேரலாம் என்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடையே கலந்தாய்வு நடத்தியே நர்சிங் படிப்பில் சோ்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரியில் ஒர் ஆண்டு படிப்பு கட்டணம் 3000 ரூபாய் மட்டுமே. மேலும், நர்சிங் படிப்பில் சேர போட்டியும் குறைவு. இதனால், நர்சிங் படிப்பை தேர்ந்தெடுப்பவர்கள் அதிகம். தற்போது அதிகரித்து வரும் மருத்துவமனைகளால் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் நர்ஸ் என்று அழைக்கப்பட்டவர்கள், பொதுவான ஒரு பிரிவின் கீழ் மட்டுமே பயின்று வந்தனர். தற்போது, நர்சிங் துறையிலும் பல சிறப்பு பிரிவுகளும் வர ஆரம்பித்துவிட்டன. யாா் நர்சிங் படிக்கலாம் நோயாளிகளுடன் மருத்துவர்களுடன் எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறனும் அவசியம். 4 ஆண்டு நர்சிங் படித்து முடித்தவர்கள், ஒரு வருட பயிற்சி முடித்து, தங்களுடைய பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிஎஸ்சி...

Medical Course Details in Tamil | மருத்துவ படிப்பு | எம்பிபிஎஸ் படிப்பு

கொரோனா பாதிப்பு பின், மருத்துவ துறையின் மதிப்பு மரியாதை கொடி கட்டி பறக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தடுக்கி விழுந்தாலும் பொறியியல் படித்தவர்கள் மீது விழும் அளவிற்கு பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், மருத்துவ துறையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆர்வம் அதிகாித்து வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், நர்சர் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், இரண்டு கலந்தாய்வுகளில் கலந்துகொண்டும் அரசு மருத்துவ கல்லூரியில் சேரலாம். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடத்தும் கலந்தாய்வு http://tnhealth.tn.gov.in/ அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் கலந்தாய்வு https://mcc.nic.in/ ஐந்தரை ஆண்டு காலப் படிப்பாக எம்பிபிஎஸ் உள்ளது. பல் மருத்துவ படிப்பு என்பது ஐந்தாண்டு காலம் கொண்டது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளும் 16 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரியில் 3150 இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவ படிப்புகள் கொண...

How to Join IIT Madras After 12th in Tamil | ஐஐடியில் சேர்வது எப்படி

இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பாரம்பரியமும், தனித்த வரலாறும் உண்டு. இரண்டாம் உலக போருக்கு பிறகான இந்தியாவை, தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாக மாற்றுவதற்கு திறமையான மனிதவளம் தேவைப்பட்டது. அதை உருவாக்க தொடங்கப்பட்டவைதான் ஐஐடி கல்வி நிறுவனங்கள். மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் சேருவது லட்சக்கணக்கான மாணவர்களின் பெரும் கனவாக உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, தொடரும் நன்மதிப்பு, அதீத பயிற்சியும், திறமையும் மிக்க பேராசிரியர்கள் என ஐஐடியில் சேருவதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஐஐடி ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியவின் பிராண்ட் ஆகவும் இருந்து வருகிறது. ஐஐடி வளாகத் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1.10 கோடி ஊதியம் பெறுவதாக அதன் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் சென்னை, மும்பை, கான்பூர், கரக்பூர், தில்லி, வாரணாசி, ஐதாரபாத் உள்ளிட்ட 23 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகள...

சட்டப்படிப்பு வாய்ப்புகள் ஏராளம்

Law Course Details in Tamil | சட்டப்படிப்பு வாய்ப்புகள் ஏராளம் பொறியியல் மருத்துவத்துக்கு இணையாக சட்டப்படிப்புக்கும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து நிலவுகிறது. தற்போது பன்முக வாய்ப்புகளை தரும் படிப்பாக சட்ட கல்வி மாறியிருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை, கார்ப்பரேட் சட்டம், சா்வதேச நிதிச்சட்டம், கடல்சார் சட்டங்கள் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளில் திறமையான வழக்குரைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கார்ப்பரேட் அக்கவுண்ட்டிங், பிசினஸ் லா, டாக்‌ஷேசன், இண்டர்நேஷனல் டாக்சேஷன், கம்பெனி நிர்வாகம் போன்றவற்றில் திறமையான வழக்குரைஞர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாக சட்டப்படிப்புகளை பயிலுவதற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. சட்டப்படிப்பு வகைகள் பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ., எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி (ஹானர்ஸ்) ஆகிய ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு, 3 ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்), 5 ஆண்டு பி.ஏ.பி.எல்., 3 ஆண்டு பி.எல். முதுநிலை...

சென்னை ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு

Image
சென்னை ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு. சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம் திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் கல்வி மற்றும் பிற தகுதிகள் B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். பணி காலம் இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஊதிய விவரம் இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தெரிவு செய்யப்படும் முறை இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பிப்பது எப்படி? இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவை...

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Image
நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களில் நவம்பர் 19 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 13 ஆம் தேதி முதல் http://www.arasubus.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Knowledge

Do you know? 1. At over 2,300 kilometers long, The Great Barrier Reef is the largest living structure on Earth. 2. The risk of being struck by a falling meteorite for a human is one occurrence every 9,300 years.  3.  The bat is the only mammal that can fly. 4. Every year over one million earthquakes shake the Earth. 5. The female lion does ninety percent of the hunting. 6.  A tarantula spider can survive for more than two years without food. 7. The Earth spins at 1,000 mph but it travels through space at an incredible 67,000 mph. 8. DNA was first discovered in 1869 by Swiss Friedrich Miescher. 9. Cows can sleep standing up. 10. Ostriches can run faster than horses. *🤔 உங்களுக்குத் தெரியுமா?* 1. 2,300 கிலோமீட்டர் தொலைவில், கிரேட் பாரியர் ரீஃப் என்பது பூமியில் வாழும் மிகப்பெரிய வாழ்க்கை அமைப்பு ஆகும். 2. ஒரு மனிதனுக்கு ஒரு விழும் விண்கலால் ஏற்படும் ஆபத்து ஒவ்வொரு 9,300 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். 3. பறக்கக்கூடிய ஒரே பாலூட்டி வெளவாலாகும். 4. ஒவ்வொரு...

APPS TO READ E BOOKS (Epub, mobi, Pdf)

APPS TO READ E BOOKS (Epub, mobi, Pdf )  HOW TO OPEN EPUB, MOBI, PDF FILES? DOWNLOAD APP  Readers For Android 1. ReadEra 2. Moon+ Reader 3. Kindle 4. Kobo 5. Lithium 6. Wattpad 7. Google Play Books 8. Scribd 9. Librera Readers For iOS 1. Marvin 3 2. tiReader 3. Nook 4. Scribd 5. iComix 6. Apple Books Readers For PC 1. Calibre 2. Sigil 3. Adobe Digital Editions 4. Kindle 5. Freda 6. SumatraPDF Audiobook Players 1. Smart Audiobook Player 2. mabook Audiobook Player Apps To Extract Files 1. ZArchiver 2. 7-Zip 3. WinRAR

12 habits will help you build a remarkable life

If you are in your 20’s, these 12 habits will help you build a remarkable life: 1. Go for knowledge. Read books. A sound and intelligent mind is your greatest asset. 2. Invest in financial literacy. 3. Set clear goals in writing. There is no success without goals. 4. Start investing in things that bring passive income. 5. Be futuristic in your thinking. Value long term rewards and sustainability over instant gratification. Be willing to start small and grow big. 6. Learn new skills. Add branding, sales and marketing to whatever skill you learn. These are relevant in every field. 7. Don’t abuse your health. Eat right, get adequate sleep and exercise. 8. Stay away from hard drugs, smoking and alcohol. 9. Study habits of highly influential and successful people. 10. Build and maintain valuable relationships. Your greatest joys will come from your relationships. 11. Kill procrastination 12. Stay humble In all these, have faith in God and do not give up in the face of challenges. Someone on...

Run for Unity’ on Sardar Patel’s 143rd birth anniversary

Image
‘Run for unity’ is being organised in various parts of the country Wednesday to commemorate the 143rd birth anniversary of Sardar Vallabhbhai Patel, even as the Statue of Unity, the world’s tallest statue, was unveiled in Gujarat. Home Minister Rajnath Singh flagged off the run in the national capital. His colleagues Railway Minister Suresh Prabhu, Defence Minister  Nirmala Sitharaman , Sports and I&B Minister Rajyavardhan Rathore participated in the run in different states. ‘Run for unity’ is being organised in various parts of the country Wednesday to commemorate the 143rd birth anniversary of Sardar Vallabhbhai Patel, even as the Statue of Unity, the world’s tallest statue, was unveiled in Gujarat. Home Minister Rajnath Singh flagged off the run in the national capital. His colleagues Railway Minister Suresh Prabhu, Defence Minister  Nirmala Sitharaman , Sports and I&B Minister Rajyavardhan Rathore participated in the run in different states. ...

5ஜி சேவையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை

“5ஜி சேவையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை” - செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அதிவேகமாக தரப்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாகவே இருப்பதாக செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளன. 5ஜி செல்போன் சேவை கடந்தாண்டு தொடங்கப்பட்ட நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அச்சேவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய செல்போன் சேவை நிறுவனங்களின் இயக்குநரான எஸ்.பி.கோச்சார், “உலகிலேயே 5ஜி சேவை வேகமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. 5ஜி சேவையை பரவலாக கொண்டு செல்வதற்காக மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளுக்கேற்ற வருவாய் இன்னும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று BED யில் 50% மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் TNTET PAPER II (Teacher Eligihility Test Certificate) பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 53 (பொதுப் பிரிவினர்) 58(இட ஒதுக்கீட்டில் அடங்கும் ஆதரவற்ற விதவை உட்பட அனைத்து பிரிவினருக்கும்). இதர தகுதிகளின் விவரங்களை (http//www.trb.tn.gov.in என்ற இணையதன் முகவரியில் பார்த்து விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி ...

இந்திரா காந்தி நினைவுநாள்.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான யமுனை நதி, கங்கையில் சங்கமிக்கும் அலகாபாத் நகரில், இந்தியாவின் நெஞ்சுரமிக்க வீரத்திருமகள் இந்திரா காந்தி நேரு, கமலா தம்பதியருக்கு மகளாக 1917 நவம்பர் 19-ந் தேதி பிறந்தார். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர். விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, சிறுமி இந்திராவுக்கு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலக வரலாற்றையும் கடிதங்கள் மூலமாக போதித்தார். இதன்மூலம் இந்திராவை இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் நேரு. இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த 17 ஆண்டுகாலம் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி. அவர் வெளிநாடு செல்கிறபோதெல்லாம் உடன் சென்றவர். இதன்மூலம் உலகத் தலைவர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பிறகு அவரது விருப்பப்படி இந்தியாவின் பிரதமராக பெருந்தலைவ...

கண்ணை மூடி திறப்பதற்குள்.. மதுரை டூ பெங்களூர் போகலாம்.. வருகிறது புதிய வந்தே பாரத்

Image
மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி   வரும் 17-11-2023 முதல்  மதுரை To பெங்களூரு  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது.   காலை 6:00 மணி அளவில் மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 12 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.   மீண்டும் அன்றே பெங்களூரில் இருந்து மதியம் 3 மணி அளவில் கிளம்பி இரவு 9 மணி அளவில் மதுரை வந்தடைகிறது.

GK QUESTIONS AND ANSWERS

 GK Questions Answers in English for all Competitive Exams. 1. Who is the Father of our Nation? Answer: Mahatma Gandhi 2. Who was the first President of India? Answer: Dr. Rajendra Prasad 3. Who is known as Father of Indian Constitution? Answer: Dr. B. R. Ambedkar 4. Which is the most sensitive organ in our body? Answer: Skin 5. Giddha is the folk dance of? Answer: Punjab 6. Who was the first Prime Minister of India? Answer: Jawaharlal Nehru was the first Prime Minister of India. 7. Which is the heavier metal of these two? Gold or Silver? Answer: Gold 8. Who invented Computer? Answer: Charles Babbage 9. 1024 Kilobytes is equal to? Answer: 1 Megabyte (MB) 10. Brain of computer is? Answer: CPU 11. India lies in which continent? Answer: Asia 12. Which country are the Giza Pyramids in? Answer: The Giza Pyramids are in Egypt. 13. What city is the statue of liberty...

Former Names of Indian Cities

🌻🌺 Former Names of Indian Cities 🌺🌻 1. Real name of Hindustan, India or Bharat - Aryavarta! 2. Real Name of Kanpur – Kanhapur! 3. Real name of Delhi - Indraprastha! 4. Hyderabad's real name - Bhagyanagar! 5. Real name of Allahabad – Prayag! 66. Real Name of Aurangabad – Sambhaji Nagar! 7. Real Name of Bhopal – Bhojpal! 8. Lucknow's Real Name - Lakshmanpuri! 9. Real name of Ahmedabad – Karnavati! 10. Faizabad's Real Name - Awad! 11. Aligarh's Real Name - Harigar! 12. Miraj's Real Name - Shiva Pradesh! 13. Real Name of Muzaffarnagar – Lakshmi Nagar! 14. Shamli's Real Name - Shyamali! 15. Real Name of Rohtak – Rohitaspur! 16. Warbandar's real name - Sutapuri! 17. Real Name of Patna – Patliputra! 18. Nanthet's Real Name - Nandigram! 19. Azamgar's Real Name - Aryagar! 20. Real Name of Ajmer – Ajaimeru! 21. Ujjain's Real Name - Avantika! 22. Jamshedpur's real name is Kali Madi! 23. Real name of Visakhapatnam - Vijaytrapashm! 24. Real Name of Gu...